action in the complaint

img

புகாரில் நடவடிக்கை இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கல்லூரணிக்காடு கிராமத்தில் கடந்த 1956 ஆம் ஆண்டு அரசால் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவில் க.பழனிவேல், க.செல்வராசு ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.